அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பிற்க்குறிய ஷம்சுல் இஸ்லாம் சங்க ஜமாத்தார்கள் அனைவருக்கும்.
முக்கிய தகவல்.
இன்று 12/12/2017 செவ்வாய் கிழமை காலை 7:15 மணி முதல் 8:00 மணி வரையிலும்.
சி.எம்.பி லைன் கழிவு நீர் சம்பந்தமாக ஜாஃபர் காக்கா அவர்கள் தலைமையில் 18 பேர் கூடி கருத்துக்கள் கேட்க்கப்பட்டது.
அவரவர் கருத்துக்களை நல்ல விதமாக பதிந்தனர்.
முதல் கட்டமாக பேரூராட்சி அதிகாரிகளுக்கும், கலெக்ட்டர்க்கும் மனுக்களை கொடுக்கும் விசயமாக முடிவு எடுக்கப்பட்டது.
இதற்க்கும் சதியான தீர்வு இல்லாத பட்சத்தில் சங்கம் சார்பாக பேரூராட்சி முற்றுகை போராட்டம்,வரி கட்டுவது புறக்கனிக்கலாம் என பேசப்பட்டது.
இப்படிக்கு
SISYA இளைஞர் அமைப்பு.
Subscribe to:
Post Comments (Atom)
இறைக் கட்டளை
இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)
No comments:
Post a Comment