கலவர சிந்தனையும் காழ்புணர்ச்சியும்!
அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதரர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஏறத்தாழ அமீரகத்தில் AWQAF கட்டுப்பாட்டில் உள்ள 5000 பள்ளிவாசல்களில் நடத்தப்படும் ஜும் ஆ உரையின் தமிழாக்கம் இணைக்கப்பட்டுள்ளது..தொழுகைக்கு செல்லும் முன் படித்து விட்டுச் சென்றால் இமாம் பேசுவதை புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்.
இதனுடைய மொழிபெயர்ப்பை சில நாட்களுக்கு பின் Awqaf வெப்சைட்டில் வெளியாகும் ஆங்கில பதிப்போடு சரிபார்த்துக் கொள்ளவும்.
.
எவரேனும், தம் தீச்செயலுக்காக மனம் வருந்தித் தம்மைச் சீர் திருத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர் தவ்பாவை ஏற்று) மன்னிக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (அல் குர்ஆன் 5:39)
ஜஸாக்கல்லாஹூ கைர்..