அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக நம் ஊரின் சுற்றுச்சூழல், அவல நிலையை போக்க வலியுறுத்தி சென்னை குரலகத்தில் அமைந்திருக்கும் பேரூராட்சி இயக்குனர் IAS அதிகாரி அவர்களிடம் முன்னாள் சேர்மன்,SH அஸ்லம், அதிமுக சிறுபான்மை அணி தலைவர் அப்துல் அஜீஸ் உள்ளிட்ட அதிரைவாசிகள் ஒன்று கூடி மனு அளித்தனர்.
அதில் அதிரையிலேயே அதிகமாக வருவாய் தரக்கூடிய பகுதி நம் சங்க பகுதியாகும் என்பதை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குப்பை கூலங்கள் அகற்றுவதில் பேரூராட்சி மெத்தன போக்காக செயல்படுகின்றது எனவும், இதனால் அதிரையில் டெங்குவின் தாக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கபட்டுள்ளது டெங்குவை ஒழிக்ககொசு ஒழிப்பு அவசியம் என அதில் தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும்பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் அதிகரிக்க வேண்டியும்.
இப்படி பல விஷயங்கள் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Thank
Adirai Xpress
Sent from my iPhone