அதிரையின் ஒரு பகுதியான பிலால் நகர் அதிரையில் பெய்த கனமழையால் பிலால் நகர் பகுதியில் அதிகமான அளவில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது இதன் உடன் சரியான முறையில் குப்பை கூண்டுகள் இல்லாததால் கொசுக்கள் அதிகமான அளவில் உருவாகி நோய் தொற்றும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே சுகாதார நலன் கருதி அதிகமான இடங்களில் குப்பை கூண்டுகள் வைக்கப்பட்டது இதனை அடுத்து இன்று சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக 05.12.2017 இன்று பிலால் நகரில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் மூன்று குப்பை கூண்டுகள் ஒப்படைக்கப்பட்டது.
Tuesday, December 5, 2017
பிலால் நகர் பகுதிக்கு குப்பை கூண்டுகள் வழங்குதல்.
Sent from my iPhone
Subscribe to:
Post Comments (Atom)
இறைக் கட்டளை
இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)
No comments:
Post a Comment