
அதிரை CMP லேன் சாலையில் வழிந்தோடும் கழிவுநீரை சுத்தம் செய்யக்கோரி முறையாக வடிகால் அமைத்துதர வேண்டி. அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பாக பேரூர் அலுவலகத்தில் சங்க நிர்வாகிகளால் புகார் அளிக்கபட்டது.
இதனை EO ரமேஷ் அவர்கள் பெற்றுக்கொண்டு விரைவாக நடவடிக்கை எடுத்துத்தரபடும் என வாக்குறுதி அளித்துள்ளார். அதோடு அதோடு கலெக்டர் அலுவலகத்தில் சுஹைப் என்பவரால் அளிக்கபட்டுள்ள மனு நகலையும் பெற்று கொண்டார்.
புகார் மனுவில் உள்ள விஷயங்களை சங்க நிர்வாகிகள் விளக்கி கூறினர்.
No comments:
Post a Comment