நமது ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் உட்பட்ட பகுதிகளை நான்கு மண்டலங்களாக பிரிக்க பட்டு உள்ளது.
அவை அனைத்தும்
சங்கம் என்கிற ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒன்றாய் சங்கமிப்போம்.
இன்ஷாஅல்லாஹ்.
மண்டலன்களின் விபரங்கள்.
👉1, முதல் மண்டலம்
சங்கம் CMPபுதுமனை சகோதரர்கள் ஜோன்.
CMP லைன் ,
புதுமனை தெரு ,
மரியம்பள்ளி லைன் ,
கல்லுகொள்ளை , புது ஆலடித்தெரு ஆகியவை அடங்கும்.
இஜாபா பள்ளி , ஹனிஃப் பள்ளி , லத்திப் பள்ளி , மரியம் பள்ளி சித்திக் பள்ளி , செக்கடி பள்ளி ஆகியவை அடங்கும்.
👉 2 , இரண்டாவது மண்டலம்
சங்கம் MIDDLE ஜோன்.
நடுத்தெரு கீழ் புறம் , மேல்புறம் , கீழை கடைத்தெரு , வாய்க்கால் தெரு ஆகியவை அடங்கும்.
ரஹ்மானியா பள்ளி ,
மறைக்கா பள்ளி ,
தக்வா பள்ளி ஆகியவை அடங்கும்.
👉 3 , மூன்றாவது
மண்டலம்
சங்கம் A J நகர்,புதுபள்ளி ஜோன்.
ஆஸ்பத்திரி தெரு ,
செட்டித்தெரு , தட்டாரத்தெரு , A J நகர் , புதுதெரு வடபுறம் ஆகியவை அடங்கும்.
ஆயிஷா பள்ளி ,
புதுபள்ளி , AJ பள்ளி ஆகியவை அடங்கும்.
👉 4 , நான்காவது
மண்டலம்
சங்கம் NORTH - EAST ஜோன்.
ஆலடித்தெரு , வண்டிப்பேட்டை ,
மஹ்தும் பள்ளி லைன் , உமர் பள்ளி (சுரைக்கா கொள்ளை) பகுதிகள் அடங்கும்.
முகைதீன் ஜூம்ஆ பள்ளி , வண்டிப்பேட்டை பள்ளி , மக்தும் பள்ளி , கலீபா உமர் பள்ளி ஆகியவை அடங்கும்.
அந்த அந்த பகுதியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து
நமது ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் உள்பட்ட முஹல்லாவை துமையான பகுதியாக மாற்றுவோம்.
வலிமையான ஆரோக்கியமான இளைஞர்களை உருவாக்கி ,
பெரியோர்களுக்கும், இளைஞர்களுக்கும்
நல்லிணக்கத்தை
ஏற்படுத்துவோம்.
நம்முடைய நோக்கங்கள்.
1 , கண்காணிப்பு வலையத்திற்கு நமது பகுதியை , முஹல்லாவை கோண்டு வர வேண்டும்.
2 , பேரூராட்சி சம்பந்தப்பட்ட தெரு மின்விளக்கு , குப்பைகள் , குடிநீர் குழாய் உடைப்பு உள்ள குறைகளை கண்டறிந்து உடன் சரி செய்ய வேண்டும்.
3 , மின்சார வாரியம்
சம்பந்தப்பட்ட மின்கம்பி விழும் நிலையில் உள்ளவை மற்றும் emergency யாக உள்ளவைகள்.
4 , தெருவுக்குள் சந்தேக நபர்கள் வருகை ,
திருடன் வருகை ,
வெளி இடத்தில் இருந்து நம் பகுதிக்குள் வருகை
இது போன்ற வைகளை கண்காணிக்க வேண்டும்.
இதற்காக
தனி தனி குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளது.
அவைகள் துரிதமாக செயல்படும்.
மாற்றத்தை கொண்டு வருவோம்
இன்ஷாஅல்லாஹ்.
ஒத்துழைப்பு
தாருங்கள்.
நமது சங்கம் நமது நலன் .
Sent from my iPhone
Subscribe to:
Post Comments (Atom)
இறைக் கட்டளை
இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)
No comments:
Post a Comment