கடந்த வெள்ளிக்கிழமை (08-11-2013) துபாயில் நடந்த SIS குடும்ப சந்திப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் முற்றிலும் புதிய, உற்சாகமான அனுபவம் ஏற்பட்டதாகவும், இதுபோன்ற சந்திப்புகள் மூலம் குழந்தைகள் மற்றும் மஹல்லாவாசிகளிடையே பரஸ்பர புரிந்துணர் புதுப்பிக்கப்பட்டதாகவும் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
இறைக் கட்டளை
இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)
No comments:
Post a Comment