Saturday, May 14, 2011
பொதுக்குழுக் கூட்டம்: ஒரு மாற்றம்!
இதற்கு முந்திய பதிவில் அறிவித்ததற்கு மாற்றமாக, எதிர்வரும் பதினாறாம் தேதியன்று நடைபெற இருந்த பொதுக்குழுக் கூட்டம், இன்ஷா அல்லாஹ், இம்மாதம் இருபத்தொன்பதாம் தேதியன்று காலை பத்து மணியளவில் செக்கடிப் பள்ளியில் நடைபெறும் என்றும், இம்மாதம் பதினாறாம் தேதி மாலை நான்கு மணியளவில் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்றும் சங்கத்தின் தலைவரும் பொதுச் செயலாளரும் அறிவிக்கிறார்கள்.
Labels:
பொதுக்குழுக் கூட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
இறைக் கட்டளை
இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)
No comments:
Post a Comment